நந்தினியின் கடைக்கண் பார்வைக்கு இணங்காதவர் யாரும் இல்லை. கந்தன்மாறன், பார்த்திபேந்திர பல்லவன் என, அவள் அழகில் மயங்கி அவள் சொல்லுக்கு அடிமையானவர்கள் ஏராளம். ஆனால் இவர்களில் இருந்து நந்தியின் வலையில் சிக்காமல் சுதாரித்துக் கொண்டது வந்தியத்தேவன் மட்டுமே