யுவன் சங்கர் ராஜா : டாப் -10 காதல் பாடல்கள்

Muthumanisha K

MERKE MERKE

மேற்கே மேற்கே மேற்கே தான்
சூரியன்கள் உதித்திடுமே
சுடும் வெயில் கோடைக்காலம்
கடும் பனி வாடைக்காலம்
இரண்டுக்கும் நடுவே ஏதும் காலம் உள்ளதா?

Kanda Naal Mudhal

THULI THULI

தேவதை அவள் ஒரு தேவதை
அழகிய பூ முகம் காணவே ஆயுள் தான் போதுமோ
காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டு தான் பூக்களும் பூக்குமோ

paiyaa

LOOSU PENNE

காலை முதல் மாலை வரை தினமும் நானும்
உன்ன தானே நினைச்சி வாழுறேன்
கண்கள் மூடி இரவு தூங்கும்போதே...
என் பெட்றூம் ஃபானின் கீழே வந்து என்னை எழுப்புதே
உன்ன நினைக்க சொல்லுதே...

Vallavan

KAN PESUM VARTHAIGAL

கண் பேசும்
வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண்
கனிவதில்லை ஒரு முகம்
மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி
மறைவதில்லை

7G rainbow colony

ARABU NAADE

முகத்தை எப்போதும்
மூடி வைக்காதே எனது
நெஞ்சத்தில் முள்ளை
தைக்காதே

என் கண்மணி
காதோடு சொல் உன்
முகவரி ஓ ஓ எந்நாளுமே
என் பாட்டுக்கு நீ முதல்
வரி ஹே ஹே ஹே

Thottal Poo Malarum

PESUGIREN PESUGIREN

பேசுகிறேன் பேசுகிறேன்
உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே
நான் பூக்கள் நீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும்
மனதை தொலைக்காதே

Satham Podathey

POI SOLLA INTHA

பொய் சொல்ல
இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு
தெரியவில்லை சொன்னால்
பொய் பொய்தானே

April Madhathil

MUN PANIYAA

முன் பனியா
முதல் மழையா என்
மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே
ஹோ புரியாத உறவில் நின்றேன்
அறியாத சுகங்கள் கண்டேன்
மாற்றம் தந்தவள் நீ தானே

Nandha

DEVATHAIYA KANDEN

ஒரு வண்ணத்துபூச்சி
எந்தன் வழிதேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும்
இன்று விரலோடு உள்ளது

தீக்குள்ளே விரல்
வைத்தேன் தனி தீவில்
கடை வைத்தேன் மணல்
வீடு கட்டி வைத்தேன்

Devathaiyai Kanden

HIGH ON LOVE

ஏ… பெண்ணே…
என் நெஞ்சில் சாய்ந்து சாய்கிறாய்
நீ… அருகில்…
புரியாத மாயம் செய்கிறாய்

உன்னை போலவே நான் இங்கே
மயங்கி கிரங்கித்தான் போனேனே
போதையாகத்தான் ஆனேனே
தள்ளாடும் ஜீவனே…

Pyaar Prema Kaadhal