"அடிமைத்தனம் வன்முறையை காட்டிலும் மோசமானது" சுபாஷ் சந்திர போஸ் பொன்மொழிகள்!

Keerthanaa R

பிறந்த குழந்தைக்கூட, அழுகை எனும் புரட்சி செய்துதான் தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறது.

முதலில் தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பவன் மட்டுமே, உலகை மாற்றத் தகுதி உடையவன்.

உண்மையான நண்பனாக இரு அல்லது உண்மையான பகைவனாக இரு. துரோகியாகவோ அல்லது பாதி நம்பிக்கைக்கு உரியவனாகவோ இருக்காதே.

உண்மையும் நேர்மையும் உள்ளவனாக இருந்தால் அஞ்சா நெஞ்சம் கொண்டவனாக வாழலாம்...!

பேச்சு வார்த்தையின் மூலம் வரலாற்றில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.

நீங்கள் உங்களின் குருதியை கொடுங்கள். நான் உங்களுக்கு விடுதலையை கொடுக்கிறேன்.

வன்முறை என்பது மோசமானது தான்.ஆனால், அடிமைத்தனம் வன்முறையை காட்டிலும் மோசமானது.

நமது முயற்சிகளும் தியாகங்களும் தான் நம்மை நமது சொந்த திறனால் சுதந்திரத்தை பெற உதவும்.