தூற்றுபவரையும் சினிமா வாழ வைக்கும் - நடிகர் ஆரி பேச்சு

தமிழ் சினிமாவில் ஒரு படம் சரிவர ஓடவில்லை என்றால், தமிழ் சினிமாவே சரியில்லை என்று கூறுவது தவறான கருத்து. குறைசொல்லி விமர்சனம் செய்து பணம் சம்பாதிப்பதனால் ஒருபோதும் சினிமாவை வளர்த்தெடுக்க முடியாது என்று நடிகர் ஆரி பேசியுள்ளார்.
logo
Newssense
newssense.vikatan.com