பார்ப்பதற்கு அழகாக இருப்பதாலும் அதனை பராமரிப்பது குறைந்த செலவு என்பதாலும் இதனை நெடுஞ்சாலைகளில் வைப்பதாக பல நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் இதற்குப் பின் பல அறிவியல் காரணங்கள் இருக்கின்றன.
இந்த விநோத சம்பவம் காவல்நிலையத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இடத்தை ஆய்வு செய்ததுடன் நிலத்தின் உரிமையாளர் மற்றும் உள்ளூர் வாசிகளை விசாரித்திருக்கின்றனர்.
ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் மக்கள் அங்கோர் வாட்டைக் காண கம்போடியாவுக்கு செல்கின்றனர். ஆனால் கம்போடியா என்பது அங்கோர்வாட் மட்டுமல்ல அந்நாட்டில் உள்ள பிற முக்கியமான சுற்றுலாத்தலங்கள் குறித்துக் காணலாம்.
இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சாகச ஆர்வலர்களுக்கு சொர்க்கமாக இருக்கும் மலைவாசஸ்தலங்களுக்கு ஏன் நிச்சயம் செல்ல வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
மூடுபனி நமக்கு குளிர்காலம் முழுவதும் நிலைத்திருப்பதில்லை என்றாலும் வட இந்தியாவில் நிலைவேறு. அங்கு சில மாதங்கள் வரைக்கூட மூடுபனி இருக்கும். ஐரோப்பாவில் வசந்த காலத்திலும் இலையுதிர் காலத்திலும் கூட மூடுப ...