போலீசாக நடிக்க பயமாக இருந்தது - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

கலைஞர் தாத்தாவிற்கு முதல் நன்றி என்றும் , இந்த டைட்டிலை தந்தது அவர் தான் என்றும் உதயநிதி கூறினார். படத்தின் டைட்டிலுக்கு நியாயம் செய்ய முயற்சித்து இருக்கிறோம், ’நெஞ்சுக்கு நீதி’ டைட்டில் உரிமை பற்றி, அப்பாவிடம் கேட்டபோது, ’பார்த்து பண்ணுங்க’ என்றார்
logo
Newssense
newssense.vikatan.com