விஜயகாந்த் நினைவிடத்தில் தேம்பி அழுத சூர்யா பேசியது என்ன?

பெரியண்ணா படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சகோதர உணர்வுடன் என்னிடம் பழகி வந்தார்.
விஜயகாந்த் நினைவிடத்தில் தேம்பி அழுத சூர்யா பேசியது என்ன?
விஜயகாந்த் நினைவிடத்தில் தேம்பி அழுத சூர்யா பேசியது என்ன?Twitter

இன்று காலையில் நேரடியாக விஜயகாந்தின் கல்லறைக்கு வந்து அஞ்சலி செலுத்தினார் நடிகர் சூரியா. மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய சூர்யா, தேம்பி அழுத காட்சிகள் வெளியாகியிருக்கின்றன.

கடந்த டிசம்பர் 28ம் தேதி தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவரும், அரசியல் தலைவருமான விஜயகாந்த் மறைந்தார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை பிரபலங்கள் அனைவரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

நேரில் வரமுடியாமல் வெளிநாட்டில் இருந்த விஷால், சூர்யா முதலான பிரபலங்கள் வீடியோ வெளியிட்டு தங்களது இரங்கலைத் தெரிவித்தினர்.

அப்போது பேசிய சூர்யா, "அண்ணனைப் போல யாரும் இல்லை. இறுதியாக அவரின் முகத்தை பார்க்க முடியாதது எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்புதான். பெரியண்ணா படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சகோதர உணர்வுடன் என்னிடம் பழகி வந்தார். எப்போதும் அவரின் நினைவு இருக்கும். நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயர் சூட்டுவதற்கு, எனக்கு சம்மதமே. நடிகர் சங்கத்தை மீட்டெடுத்ததில் அவருக்கு பெரும் பங்கு உண்டு"

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com