சின்னத்திரை நடிகர் பாலா அவர் செய்யும் பொது சேவைகளுக்காக தொடர்ந்து அறியப்படுகிறார். ஆம்புலன்ஸ் வழங்குவது, குடிநீர் சுத்தீகரிப்பு நிலையம் அமைப்பது, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பண உதவி வழங்குவது என நற்செயல்கள் மூலம் நற்பெயரை சம்பாதித்திருக்கிறார்.
இன்று மக்கள் பயன்பெறும் வகையில் இலவச ஆட்டோவை அறிமுகப்படுத்தியுள்ளார் பாலா.
அந்த ஆட்டோவில் முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மருத்துவமனைக்கு செல்ல பயணக்கட்டனம் இல்லை.
அனகாபுத்தூர், பல்லாவரம், பம்மல், காமராஜர் புரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த ஆட்டோ இயங்கும் எனக் கூறியிருக்கிறார் பாலா.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust