109 வயதில் மூன்றாவது திருமணம் செய்துகொண்ட நபர் - என்ன சொல்கிறார்?

"எனது மனைவிகள் இறந்தபிறகு நான் வேறு உலகத்திற்குச் சென்றுவிட்டேன், நான் தனிமையாக இருப்பதை உணர்ந்தேன். அதனால்தான் நான் மீண்டும் திருமணம் செய்துகொண்டேன்”
109 வயதில் மூன்றாவது திருமணம் செய்துகொண்ட நபர் - என்ன சொல்கிறார்?
109 வயதில் மூன்றாவது திருமணம் செய்துகொண்ட நபர் - என்ன சொல்கிறார்?Twitter

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் ஹபிப் நாசர். 103 வயது நிரம்பிய இந்த முதியவர், ஒரு சுதந்திர போராட்ட வீரரும் கூட.

இவர் இரண்டு முறை திருமணம் செய்து, மனைவியை இழந்துள்ளார். 103 வயதில் தன்னைக் கவனித்துக்கொள்ள யாரும் இல்லாததால் 3வது திருமணம் செய்துள்ளார்.

அவரது நிலை குறித்து, "எனது மனைவிகள் இறந்தபிறகு நான் வேறு உலகத்திற்குச் சென்றுவிட்டேன், நான் தனிமையாக இருப்பதை உணர்ந்தேன். அதனால்தான் நான் மீண்டும் திருமணம் செய்துகொண்டேன்” என விளக்குகிறார்.

கடந்த 2023ம் ஆண்டு 49 வயது நிரம்பிய ஃபிரோஸ் ஜகான் என்ற பெண்ணைத் திருமணம் செய்துள்ளார்.

திருமணம் முடிந்து புது மனைவியை ஆட்டோவில் வீட்டிற்கு அழைத்துச் சென்றபோது வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓராண்டு கழித்து அவர்களின் வீடியோ வெளியாகியிருக்கிறது.

109 வயதில் மூன்றாவது திருமணம் செய்துகொண்ட நபர் - என்ன சொல்கிறார்?
79 வயதில் 7வது குழந்தையை பெற்றெடுத்த ஹாலிவுட் நடிகர் - என்ன சொகிறார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com