5 வயது சிறுமி திடீரென மயக்கமடைந்து மரணம் - காரணம் என்ன?
5 வயது சிறுமி திடீரென மயக்கமடைந்து மரணம் - காரணம் என்ன?Twitter

5 வயது சிறுமி திடீரென மயக்கமடைந்து மரணம் - காரணம் என்ன?

அம்ஹோரா மாவட்டத்தில் சிறுவர்கள் திடீரென இறக்கும் நிகழ்வுகள் அடிக்கடி நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Published on

உத்திரப்பிரதேச மாநிலம் அம்ஹோரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் காமினி என்ற சிறுமி.

ஐந்து வயதான இவர் செல்போனில் கார்ட்டூன்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போது, திடீரென மயக்கமடைந்துள்ளார்.

தாய் அருகிலேயே இருந்ததால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

தனியார் மருத்துவமனையில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அம்ஹோரா மாவட்டத்தில் சிறுவர்கள் திடீரென இறக்கும் நிகழ்வுகள் அடிக்கடி நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுமியின் மரணத்துக்கு மாரடைப்பு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால் பிரேத பரிசோதனை செய்ய குடும்பத்தினர் ஒப்புக்கொள்ளாததால் இறப்புக்கான காரணத்தை துல்லியமாக அறியமுடியாமல் போயிருக்கிறது.

5 வயது சிறுமி திடீரென மயக்கமடைந்து மரணம் - காரணம் என்ன?
டெல்லி: அமெரிக்கன் புல்லி நாய் கடித்ததில் 7 வயது சிறுமி படுகாயம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com