மேக்அப் கிட்டை பயன்படுத்திய மாமியார்; கணவரிடம் விவாகரத்து கேட்ட பெண்!

இது தொடர்பாக குடும்பத்திற்குள் பிரச்னை வந்தபோது தன்னையும் தனது சகோதரியையும் வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும், கணவர் எப்போதும் அவரது தாயின் பேச்சையே கேட்பதாகவும் குடும்ப நல ஆலோசனை மையத்தில் அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
Divorce
DivorceTwitter

ஆக்ராவை சேர்ந்த பெண் ஒருவர் தனது அழகு சாதன பொருட்களை மாமியார் பயன்படுத்தியதற்காக கணவனிடம் விவாகரத்து கேட்டுள்ளார்.

மல்புராவில் வசிக்கும் பெண்ணும் அவரது சகோதரியும் எட்டு மாதங்களுக்கு முன்பு இரண்டு சகோதரர்களை திருமணம் செய்து கொண்டனர்.

அனுமதியின்றி தனது அழகு சாதன பொருட்களை பயன்படுத்தியதாக அந்த பெண் மாமியாருடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக குடும்பத்திற்குள் பிரச்னை வந்தபோது தன்னையும் தனது சகோதரியையும் வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும், கணவர் எப்போதும் அவரது தாயின் பேச்சையே கேட்பதாகவும் குடும்ப நல ஆலோசனை மையத்தில் அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

Divorce
தலாய் லாமா: சிறுவனை நாக்கில் முத்தமிட சொன்ன விவகாரம்; மன்னிப்பு கேட்ட துறவி- என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com