Ambati Rayudu: அரசியலில் இணைந்த ஒரு வாரத்திலேயே ஓய்வு பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்!
Ambati Rayudu: அரசியலில் இணைந்த ஒரு வாரத்திலேயே ஓய்வு பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்!Twitter

Ambati Rayudu: அரசியலில் இணைந்த ஒரு வாரத்திலேயே ஓய்வு பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்!

அதிர்ச்சியளிக்கும் விதமாக அரசியலில் இணைந்த ஒரு வாரத்திலேயே ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் அரசியலில் இருந்தும் சிறிது காலத்துக்கு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் அம்பத்தி ராயுடு.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு. கிரிக்கெட் வீரர்கள் அரசியலில் களமிறகுவது தொடர்கதையாக இருக்கிறது. அந்த வகையில் கடந்த டிசம்பர் 28ம் தேதி ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் அம்பத்தி ராயுடு.

கடந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றபிறகு ராயுடு கோப்பையுடன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்தார். அப்போதே அவர் அரசியலுக்கு வரலாம் என்ற பேச்சுகள் எழுந்தன.

ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக அரசியலில் இணைந்த ஒரு வாரத்திலேயே ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் அரசியலில் இருந்தும் சிறிது காலத்துக்கு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் அம்பத்தி ராயுடு.

கால சூழலைப் பொருத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கூறியிருக்கிறார்.

Ambati Rayudu: அரசியலில் இணைந்த ஒரு வாரத்திலேயே ஓய்வு பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்!
நியூசிலாந்துக்கு எதிராக அபாரம் - முன்னேறும் வங்க தேசம் கிரிக்கெட் அணி!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com