மும்பை: இந்தியாவிலேயே நீளமான பாலம் - இன்று திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!

21.8 கிலோ மீட்டர் நீளமான இந்த பாலத்தை 17,840 கோடி ரூபாய் செலவில் கட்டியுள்ளனர்.
மும்பை: இந்தியாவிலேயே நீளமான பாலம் - இன்று திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!
மும்பை: இந்தியாவிலேயே நீளமான பாலம் - இன்று திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி! Twitter

இந்தியாவிலேயே நீளமான பாலம் மும்பையில் கட்டப்பட்டுள்ளது. மும்பை - நவி மும்பை பரப்பை இந்த பாலம் இணைக்கிறது.

இன்று பிரதமர் மோடி இந்த பாலத்தை திறந்து வைக்கிறார். அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி-நவ ஷேவா அடல் சேது என இந்த பாலத்துக்கு பெயரிட்டுள்ளனர். இதனை அடல் - சேது என அழைக்கின்றனர்.

இது உலக அளவில் 12வது நீளமான பாலமாக திகழும்.

21.8 கிலோ மீட்டர் நீளமான இந்த பாலத்தை 17,840 கோடி ரூபாய் செலவில் கட்டியுள்ளனர்.

பாலத்தின் திறப்பு விழாவில் கலந்துகொள்வது குறித்து நேற்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com