"வெற்றுச் சொற்களால் நிறைந்திருந்த பட்ஜெட்" - காங்கிரஸ் எம்.பி விமர்சனம்
"வெற்றுச் சொற்களால் நிறைந்திருந்த பட்ஜெட்" - காங்கிரஸ் எம்.பி விமர்சனம்Twitter

"வெற்றுச் சொற்களால் நிறைந்திருந்த பட்ஜெட்" - காங்கிரஸ் எம்.பி விமர்சனம்

கடினமான புள்ளிவிவரங்களை மிகவும் மேலோட்டமாக சொல்லப்பட்டு, பொத்தாம் பொதுவாக குழப்பமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
Published on

இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன். இந்த இடைக்கால பட்ஜெட் உரை அவர் ஆற்றியதிலேயே சிறிய உரையாகும்.

இந்த பட்ஜெட் உரை தெளிவற்றவதாகவும் சொல்லாட்சி கொண்டதாகவும் இருந்தது என காங்கிரஸ் எம்.பி சசி தரூர் விமர்சித்துள்ளார்.

அவர், "பட்ஜெட் உரைகளிலேயே மிகச் சிறிய உரை இது. உறுதியான செயல்பாட்டுத் தன்மை இல்லாத வெற்றுச் சொற்களால் நிறைந்திருந்தது பட்ஜெட். வெளிநாட்டு முதலீடுகள் கணிசமாக குறைந்துள்ளதை ஒப்புக்கொள்ளாமலேயே முதலீடுகள் பற்றி பேசுகிறார்.

கடினமான புள்ளிவிவரங்களை மிகவும் மேலோட்டமாக சொல்லப்பட்டு பொத்தாம் பொதுவாக குழப்பமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்." எனப் பேசியிருந்தார்.

 "வெற்றுச் சொற்களால் நிறைந்திருந்த பட்ஜெட்" - காங்கிரஸ் எம்.பி விமர்சனம்
இந்த பட்ஜெட் ஏன் 'இடைக்கால' பட்ஜெட்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com