ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்புத் தொடக்கம்!

பீகார் முதல்வர் நிதீஷ் குமார் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்தார். அதைத் தொடர்ந்து ஆந்திராவிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமென அந்த மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்திருந்தார்.
ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்புத் தொடக்கம்!
ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்புத் தொடக்கம்!Twitter

ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்புத் தொடங்கியது. மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் நிலையில் மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பை நிகழ்த்தத் தொடங்கியிருக்கின்றனர்.

நாட்டுக்கே முன்னுதாரணமாக பீகார் முதல்வர் நிதீஷ் குமார் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்தார். அதைத் தொடர்ந்து ஆந்திராவிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமென அந்த மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்திருந்தார்.

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னர் கணக்கெடுப்பு பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலில் 139 பிற்படுத்தப்பட்ட பிரிவினரை மட்டுமே கணக்கெடுக்க திட்டமிடப்பட்ட நிலையில், அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கி கணக்கெடுப்பை நடத்த ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்புத் தொடக்கம்!
ஆந்திரா : காக்கிநாடா கடற்கரையில் எண்ணெய்வளம் கண்டுபிடிப்பு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com