சிறை கைதிகளுக்கு 4 நாட்கள் சிக்கன், மட்டன் பிரியாணி விருந்து - எங்கே?

மட்டன் பிரியாணி, பல வகையான மீன்கள், இறால், ஃப்ரைடு ரைஸ், சில்லி சிக்கன் போன்றவை இந்த மெனுவில் அடங்கும்.
பிரியாணி
பிரியாணி Twitter
Published on

துர்கா பூஜையை முன்னிட்டு கொல்கத்தாவில் உள்ள சிறை கைதிகளுக்கு கறி விருந்து அளிக்கப்படவுள்ளது.

கிட்டத்தட்ட 2,500 கைதிகளுக்கு, மகா அஷ்டமி தினத்தைத் தவிர, அக்டோபர் 2 முதல் அக்டோபர் 5 வரை உணவு விருந்து அளிக்கப்படவுள்ளது.

இந்த சிறப்பு நிகழ்வை அசைவ உணவுகளுடன் கொண்டாடுகிறார்கள். எனவே பாரம்பரியத்தை கடைப்பிடிக்கும் வகையில், கைதிகளுக்கு ஆடம்பரமான உணவுகள் வழங்கப்படும் என்று சிறை அதிகாரி கூறினார்.

Biryani
BiryaniTwitter

அஷ்டமி தினமான அக்டோபர் 3ம் தேதி தவிர, கைதிகள் சாப்பிட கறி விருந்து கொடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.

மட்டன் பிரியாணி,

மட்டன் கிரேவி

பல வகையான மீன்கள்

இறால்

ஃப்ரைடு ரைஸ்

சில்லி சிக்கன் போன்றவை இந்த மெனுவில் அடங்கும்.

ரசகுல்லா மற்றும் லட்டு போன்ற சிறப்பு இனிப்பு வகைகளும் இந்த மெனுவில் உள்ளது.

இன்னைக்கு ஒரு புடி!

பிரியாணி
Biryani : 'ஈரான் டூ இந்தியா' பிரியாணி கடந்து வந்த பாதை - ஓர் ஆச்சரிய வரலாறு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com