தூங்கி எழுந்த 15 நிமிடங்களுக்குள் செல்போன் பயன்படுத்தும் இந்தியர்கள்!
தூங்கி எழுந்த 15 நிமிடங்களுக்குள் செல்போன் பயன்படுத்தும் இந்தியர்கள்!canva

தூங்கி எழுந்த 15 நிமிடங்களுக்குள் செல்போன் பயன்படுத்தும் இந்தியர்கள்!

2010ல் ஒருவர் ஒரு நாளைக்கு சராசரியாக 2 மணி நேரம் செல்போன் பயன்படுத்திய நிலையில், தற்போது அது 5 மணி நேரமாக அதிகரித்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.

இன்றைய காலக்கட்டத்தில் கையில் செல்போன் இல்லாத ஒரு நபரைக் கூட நாம் பார்க்க முடியாது. குறைந்தபட்ச அம்சங்கள் உள்ள ஸ்மார்ட் போன் ஆவது நாம் வைத்திருக்கிறோம்.

இந்த டிஜிட்டல் உலகத்தில் அதற்கான தேவையும் நம்மிடம் இருக்கிறது தான்.

ஆனால் இந்த ஃபோன் பயன்படுத்துவதில் ஒரு விதமான அடிக்‌ஷனும் நம்மிடம் இருக்கிறது. காலை விழிப்பதே இந்த மொபைலின் முகத்தில் தான். இரவு கண்ணுறங்கும் முன் பார்க்கும் கடைசி காட்சியும் மொபைலாக தான் இருக்கிறது.

இந்தியாவில் ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்தும் 84% பேர் காலையில் தூங்கி எழுந்த 15 நிமிடங்களில் தங்களின் செல்போனை பயன்படுத்திவிடுவதாக பாஸ்டன் குழுமம் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

2010ல் ஒருவர் ஒரு நாளைக்கு சராசரியாக 2 மணி நேரம் செல்போன் பயன்படுத்திய நிலையில், தற்போது அது 5 மணி நேரமாக அதிகரித்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.

தூங்கி எழுந்த 15 நிமிடங்களுக்குள் செல்போன் பயன்படுத்தும் இந்தியர்கள்!
செல்ஃபோன், டிவி நோ! 1.30 மணி நேரம் கேட்ஜட்களுக்கு Goodbye சொல்லும் ஒரு அடடே கிராமம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com