இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம் - எங்கே தெரியுமா?

இந்தியாவின் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவை கொல்கத்தாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம் - எங்கே தெரியுமா?
இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம் - எங்கே தெரியுமா?Twitter
Published on

கொல்கத்தா கிழக்கு-மேற்கு மெட்ரோ திட்டத்தின் ஒரு பகுதியாக இரண்டு ஆறு பெட்டிகள் கொண்ட ரயில்கள் சோதனைக்கு தயாராகிவிட்டன.

பிரதமர் மோடியின் 'ஆத்மநிர்பர் பாரத்' திட்டத்தின் அங்கமாக உருவாகும் இந்த மெட்ரோ பயணிகளுக்காக திறப்பட்டுள்ளது.

அதிகாரிகள் ஹூக்ளி ஆற்றின் கீழ் ஒரு சுரங்கப்பாதையை உருவாக்கியுள்ளனர்.

இதன் உள் விட்டம் 5.55 மீட்டர், வெளிப்புற விட்டம் 6.1 மீட்டர். இந்த சுரங்கபாதை நீர் மட்டத்திலிருந்து 32 மீட்டர் கீழே ஓடும் ஒரு பொறியியல் அதிசயமாக கருதப்படுகிறது.

சுரங்கப்பாதை ஆற்றுப்படுகைக்கு கீழே 13 மீட்டரும் தரை மட்டத்திலிருந்து 33 மீட்டர் கீழே உள்ளது.

மஹாகரன் மற்றும் ஹவுரா மெட்ரோ நிலையத்திற்கு இடையே ஹூக்ளி ஆற்றின் கீழே இந்த பாதை நீள்கிறது.

இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம் - எங்கே தெரியுமா?
இந்திய ரயில் நிலையங்களை சென்ட்ரல், சந்திப்பு, ஸ்டேஷன் என குறிப்பிடுவது ஏன்? ஒரு அடடே தகவல்

இந்தியாவின் ஒரு பெரிய ஆற்றின் கீழ் உருவான முதல் நீருக்கடியில் (Subaqueous tunnel) ரயில் அமைப்பாக இது அமைகிறது.

இந்த சுரங்கப்பாதை ஹவுரா பாலத்துக்கு கீழே 350 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

ஆற்றின் கீழே உள்ள சுரங்கங்களின் நீளம் 520 மீட்டர் ஆகும், ஆழமான இடத்தில் ஆற்றுப் படுகைக்கு கீழே 16 மீட்டர் ஆழம் உள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com