"நிர்மலா சீதாராமன் பச்சை பொய் சொல்கிறார்" - பத்திரிகையாளர் மணி பரபரப்பு பேட்டி!

அதானி நிறுவனம் மீதான குற்றச்சாட்டுகள் நாட்டையே உலுக்கியுள்ளன. இதனால் எஸ்.பி.ஐ, எல்.ஐ.சி உள்ளிட்ட பல அரசு நிறுவனகங்களும் கூட நட்டமடைந்துள்ளன. இந்த விவரங்களை நாடாளுமன்ற நிகழ்வுகளுட இணைத்து விளக்கியுள்ளார் பத்திரிகையாளர் மணி.
logo
Newssense
newssense.vikatan.com