கர்நாடகா : கனரா வங்கி லோன் தர மறுத்ததுக்காக வங்கியை கொளுத்திய நபர்!

அவரது CIBIL ஸ்கோர் குறைவாக இருப்பதாகக் கூறி அவரின் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளனர் இதனால் விரக்தியடைந்த அவர் வங்கிக்குத் தீயிட்டிருக்கிறார்.
Fire

Fire

Twitter

Published on

கர்நாடகா மாநிலம் ஹவெரி மாவட்டத்தில் வங்கியில் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் மனமுடைந்த நபர் கடந்த ஞாயிறு அன்று வங்கிக்கு தீயிட்டு கொழுத்தியிருக்கிறார். அவரை கைது செய்த காவல்துறையினர் காகிநெல்லி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

<div class="paragraphs"><p>Fire</p></div>
நாகாலாந்து மலைக்காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டது பெரிய புள்ளி சிறுத்தை

ராட்டிஹல்லி நகரைச் சேர்ந்த வாசிம் ஹசரத்சப் முல்லா எனும் நபர் வங்கிக்கடன் வேண்டி கனரா வங்கியை நாடியுள்ளார். அங்கு அவரது CIBIL ஸ்கோர் குறைவாக இருப்பதாகக் கூறி அவரின் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளனர் இதனால் விரக்தியடைந்த அவர் வங்கிக்குத் தீயிட்டிருக்கிறார். இந்த சம்பவத்தால் 12 லட்சம் மதிப்புடைய பொருட்கள் சேதமடைந்ததாகக் காவல் துறையினர் கூறுகின்றனர்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com