தேர்வு நடத்த மறந்த பல்கலைக்கழகம் - எங்கே?

மாணவர்கள் கேள்வி எழுப்பியபோது வினாத்தாள் கூட தயார் செய்யாதது தெரியவந்துள்ளது. பல்கலைக்கழக நிர்வாகம் தேர்வு நடத்த மறந்துவிட்டதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தேர்வு நடத்த மறந்த பல்கலைக்கழகம் - எங்கே?
தேர்வு நடத்த மறந்த பல்கலைக்கழகம் - எங்கே?Twitter

மத்தியபிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் உள்ளது Rani Durgavati Vishwavidyalaya. இந்த பல்கலைகழகத்தில் முதுநிலை அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டது. அதன்படி, பிப்ரவரி 21 முதல் மார்ச் 13ம் தேதிக்குள் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 5ம் தேதி கணினி அறிவியல் தேர்வுகள் நடைபெறுவதாக அட்டவணையில் கூறப்பட்டுள்ளது. அட்டவணை அடிப்படையில் மாணவர்களுக்கு ஹால் டிக்கெடும் வழங்கப்பட்டிருந்தது.

மாணவர்கள் தேர்வு எழுத சென்றபோது தேர்வு இல்லை எனக் கூறி விட்டது பல்கலைக்கழக நிர்வாகம். மாணவர்கள் கேள்வி எழுப்பியபோது வினாத்தாள் கூட தயார் செய்யாதது தெரியவந்துள்ளது.

பல்கலைக்கழக நிர்வாகம் தேர்வு நடத்த மறந்துவிட்டதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தேர்வு நடத்த மறந்த பல்கலைக்கழகம் - எங்கே?
Manipur: ஒரு கையில் துப்பாக்கி, மறுகையில் புத்தகம் - தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com