மகாராஷ்டிரா: அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு கோயில் அடித்தளங்கள்!

இந்த கண்டுபிடிப்பு இப்பகுதியின் வளமான கலாச்சார மற்றும் கட்டிடக்கலை பாரம்பரியத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
மகாராஷ்டிரா: அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு கோயில் அடித்தளங்கள்!
மகாராஷ்டிரா: அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு கோயில் அடித்தளங்கள்! Twitter

பீட் மாவட்டத்தில் உள்ள அம்பாஜோகைக்கு அருகில் உள்ள சகலேஸ்வர கோயில் வளாகத்தில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியின் போது, ​​ஒரு தனித்துவமான கண்டுபிடிப்பு உள்ளூர் மற்றும் நிபுணர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மகாராஷ்டிரா அரசின் தொல்லியல் துறை, இரண்டு கோயில் அடித்தளங்களை கண்டுபிடித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 1228ஆம் ஆண்டு தேவகிரி கோட்டையின் ஆட்சியாளர்களான யாதவ வம்சத்தால் கட்டப்பட்ட சக்லேஷ்வரா கோயில் வளாகத்தில் இரண்டு கோயில் தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மார்ச் 15 ஆம் தேதி அகழ்வாராய்ச்சி தொடங்கியது. கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு கோயில்களின் அடித்தளங்களில் ஒன்று கோலேஸ்வர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் இந்த கோயில்களின் மேல் சிகரங்கள் (கோபுரங்கள்) செங்கற்களின் துண்டுகளையும் , கைகள் மற்றும் கால்கள் போன்ற சிற்பக் கூறுகளையும் கொண்டுள்ளன.

இந்த கண்டுபிடிப்பு இப்பகுதியின் வளமான கலாச்சார மற்றும் கட்டிடக்கலை பாரம்பரியத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

மகாராஷ்டிரா: அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு கோயில் அடித்தளங்கள்!
வைஷ்ணோ தேவி: மில்லியன் கணக்கான பக்தர்கள் குவியும் கோயில் - எங்கே இருக்கிறது தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com