40 ஆயிரம் கோடி சொத்தை விட்டுவிட்டு துறவியான டெலிகாம் நிறுவன வாரிசு!

இப்படி தொழில்துறையில் முன்னோடியாக இருக்கும் ஆனந்த் கிருஷ்ணாவின் மகன், இவரின் அடுத்த வாரிசாக இந்த தொழிலை எடுத்து நடத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் 18 வயதிலேயே புத்த மதத்தின் துறவியாக மாறி இருக்கிறார்.
40 ஆயிரம் கோடி சொத்தை விட்டுவிட்டு துறவியான டெலிகாம் நிறுவன வாரிசு!
40 ஆயிரம் கோடி சொத்தை விட்டுவிட்டு துறவியான டெலிகாம் நிறுவன வாரிசு!Twitter

ஏர்செல் நிறுவனம் குறித்து நாம் எல்லாருக்கும் தெரியும். ஏர்செல் நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் கிருஷ்ணாவின் ஒரே மகன் வென் ஆஜன் சிரிபான்யோ, துறவியாக சென்றிருப்பது குறித்து நம்மில் பலருக்கு தெரியாது.

ஏ கே என்ற பிரபலமாக அறியப்படும் ஆனந்த் கிருஷ்ணாவின் நிகர சொத்து மதிப்பு 5 பில்லியன் டாலரை தாண்டும். அதாவது இந்திய மாதத்தில் 40,00 கோடி ரூபாய்.

தாய்மொழி தமிழாக இருந்தாலும் ஆனந்த் கிருஷ்ணா புத்த மதம் என்கின்றனர்.

இப்படி டெலிகாம் துறையில் முன்னோடியாக இருக்கும் ஆனந்த் கிருஷ்ணாவின் மகன், இவரின் அடுத்த வாரிசாக இந்த தொழிலை எடுத்து நடத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் 18 வயதிலேயே புத்த மதத்தின் துறவியாக மாறி இருக்கிறார்.

சிறிது காலத்திற்கு துறவியாக மேற்கொள்ளலாம் என்று அவர் துறவறம் பூண்டிருக்கிறார் என கூறப்படுகிறது.

துறவறம் மேற்கொள்வதற்கு முன்பு இவர் என்ன செய்தார் என்பதை பற்றிய முழுமையான விவரங்கள் கிடைக்கவில்லை.

40 ஆயிரம் கோடி சொத்தை விட்டுவிட்டு துறவியான டெலிகாம் நிறுவன வாரிசு!
Tawang: இமயத்தின் மடியில் இருக்கும் இந்தியாவின் மிக பெரிய புத்த மடாலயம் - என்ன சிறப்பு?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com