புல்டோசரில் திருமணத்திற்கு வந்த மணமகன் - வைரலான வீடியோவால் வழக்குப்பதிவு

புல்டோசரில் வந்து திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விவகாரம் இணையத்தில் வைரலானதையடுத்து டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
MP Groom
MP GroomTwitter
Published on

மத்தியபிரதேசம் பீடல் மாவட்டம் ஜல்லார் கிராமத்தில் நேற்று இரவு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.

மணமகன் அன்குஷ் ஜெய்ஷ்வால் சிவில் இன்ஜினியர் என்பதாலும் தனது திருமணம் வித்தியாசமான முறையில் நடத்த நினைத்தாலும் புல்டோசரில் திருமண நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர்.

மணமகன் மட்டுமின்றி குடும்ப உறுப்பினர்கள் சிலரும் புல்டோசரில் திருமண நிகழ்விற்கு வந்துள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானதையடுத்து புல்டோசரை இயக்கிய டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புல்டோசர் வர்த்தக ரீதியாக மட்டுமே பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் மக்களை ஏற்றிச் செல்ல அனுமதி இல்லை என சட்டம் உள்ளதாகத் தெரிவித்து மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் புல்டோசாரை ஓட்டிவந்த ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், மோட்டார் வாகன சட்டத்தை மீறியதற்காக புல்டோசர் டிரைவருக்கு போலீசார் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

MP Groom
ஒரே சமயத்தில் இரண்டு பெண்களைத் திருமணம் செய்து கொண்ட இளைஞர் - வைரலாகி புகைப்படம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com