பாதியில் ஸ்டக்கான லிப்ட்... உயிரிழந்த ஆசிரியை - பள்ளியில் நடந்த சோகம்

சனிக்கிழமை மதியம் ஒரு மணியளவில் பள்ளியின் ஆறாவது தளத்தில் இருந்து 2வது தளத்தில் உள்ள ஆசிரியர்கள் அறைக்கு வரும்போது லிஃப்ட் இடையில் நின்றிருக்கிறது.
school teacher
school teachertwitter
Published on

மும்பையில் 26 வயது பள்ளி ஆசிரியை ஒருவர் லிஃப்ட் கோளாறால் மறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பைக்கு வடக்கே மலாட் என்ற பகுதியில் உள்ள செயின்ட் மேரிஸ் ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சனிக்கிழமை மதியம் ஒரு மணியளவில் பள்ளியின் ஆறாவது தளத்தில் இருந்து 2வது தளத்தில் உள்ள ஆசிரியர்கள் அறைக்கு வரும்போது லிஃப்ட் இடையில் நின்றிருக்கிறது.

ஜெனல் என்ற அந்த ஆசிரியை மரணம் குறித்து காவல்துறை டிசிபி , "அவர் லிஃப்டில் ஏறிய சிறிது நேரத்தில் லிப்ட் மூடிக்கொண்டுள்ளது" எனக் கூறினார்.

ஜெனல் மாட்டிக் கொண்டதை அறிந்த மற்ற ஆசிரியர்கள் உடனடியாக அவரை மீட்க முயன்றுள்ளனர். அவர்கள் அவரை வெளியே எடுத்த போதிய போது அவர் மீது அதிக காயங்கள் இருந்திருக்கின்றன.

school teacher
விமான விபத்து : 33 ஆயிரம் அடி உயரத்திலிருந்து விழுந்து உயிர் பிழைத்த பெண் - ஆச்சரிய தகவல்

விரைந்து அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரித்த காவலர்கள் முதல்கட்டமாக விபத்து மரணம் எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com