ஆந்திரா : காக்கிநாடா கடற்கரையில் எண்ணெய்வளம் கண்டுபிடிப்பு!
ஆந்திரா : காக்கிநாடா கடற்கரையில் எண்ணெய்வளம் கண்டுபிடிப்பு!twitter

ஆந்திரா : காக்கிநாடா கடற்கரையில் எண்ணெய்வளம் கண்டுபிடிப்பு!

இங்கிருந்து 7% எண்ணெய் மற்றும் 7% எரிவாயு எடுக்க முடியும் என அமைச்சர் தகவல்.

ஆந்திராவின் காக்கிநாடா கடற்கரை பகுதியில் எண்ணெய் வளம் கண்டறியப்பட்டுள்ளதாக பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தகவல்.

முதன்முதலாக கோதாவரி அருகில் எண்ணெய் வளம் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு ஒரு நாளைக்கு 45,000 பேரல்கள் வரை உற்பத்தி செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்!

2016ம் ஆண்டு இதற்கான ஆய்வுகள் தொடங்கப்பட்டன. நாட்டின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில், இங்கிருந்து 7% எண்ணெய் மற்றும் 7% எரிவாயு எடுக்க முடியும் என அமைச்சர் தகவல்.

ஆந்திரா : காக்கிநாடா கடற்கரையில் எண்ணெய்வளம் கண்டுபிடிப்பு!
ஆந்திரா : மக்களுக்காக தன்னைத் தானே செருப்பால் அடித்துக்கொண்ட கவுன்சிலர் - என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com