பாரத் நியாய யாத்ரா: அடுத்தகட்ட பயணத்துக்கு தயாராகும் ராகுல் காந்தி!

இது தேர்தல் வெற்றிக்கு பெரிய அளவில் பங்களிக்கவில்லை என்றாலும் ராகுல் காந்தியின் மேல் மக்களுக்கு இருந்த பிம்பத்தை மாற்றியமைக்க உதவியது என்று கூறலம்.
ராகுல் காந்தி
ராகுல் காந்திNewssensetn

பாரத் ஜோடோ யாத்ராவின் அடுத்தகட்டமாக பாரத் நியாய யாத்ராவைத் தொடங்கவுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

தென்னிந்தியாவில், கன்னியாக்குமரியில் தொடங்கி காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்ரா என்ற நடைபயணத்தை இந்த ஆண்டில் மேற்கொண்டிருந்தார் ராகுல் காந்தி.

136 நாட்கள் 12 மாநிலங்களைக் கடந்து 4080 கிமீ இந்திய ஒற்றுமைப் பயணம் நடைபெற்றது. இது தேர்தல் வெற்றிக்கு பெரிய அளவில் பங்களிக்கவில்லை என்றாலும் ராகுல் காந்தியின் மேல் மக்களுக்கு இருந்த பிம்பத்தை மாற்றியமைக்க உதவியது என்று கூறலம்.

இந்திய ஒற்றுமை பயணத்திற்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ‘இந்திய நீதி பயணம்' என்ற பெயரில் 2வது கட்ட யாத்திரையை மணிப்பூரில் ஜனவரி 14ம் தேதி தொடங்குகிறார் ராகுல் காந்தி.

14 மாநிலங்களில், சுமார் 6200 கி.மீ. தூரம் பயணித்து மக்களின் கருத்துகளை கேட்டறியவுள்ளார் ராகுல் காந்தி. மும்பையில் மார்ச் 20ம் தேதி இப்பயணம் முடிவடையும் என காங்கிரஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி : "மன்னிப்பு கேட்கப்போவதில்லை, என் பெயர் சாவர்கர் அல்ல" - என்ன பேசினார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com