Ram Mandir Ayodhya: ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு அழைப்பு

2019-ல் அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது!
Ram Mandir Ayodhya: ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு அழைப்பு
Ram Mandir Ayodhya: ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு அழைப்புTwitter
Published on

அயோத்தியில் வரும் ஜனவரி 22ம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற உள்ளது. இதில் பாஜக தலைவர்கள் மட்டுமல்லாமல் பிற கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.

சினிமா பிரபலங்கள் மற்றும் விளையாட்டுத்துறை நட்சத்திரங்கள் அழைக்கப்பட்டுள்ளனர். சங்கராசாரியர்கள் உட்பட சில ஆன்மிகவாதிகளே ராமர் கோவில் அழைப்பை நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2019-ல் அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது!

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், போப்டே, தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் அப்துல் நசீர் ஆகியோருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com