ராமர் கோவில் திறப்பு: "எப்படிப்பட்ட இந்தியாவில் இருப்போம் என்ற பயம் எழுகிறது" - பா.ரஞ்சித்

ரொம்ப தீவிரமான காலத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகளில் எவ்வளவு மோசமான இந்தியாவில் நாம் இருக்கப் போகிறோம் என்ற பயம் நமக்கு வருகிறது.
ராமர் கோவில் திறப்பு: "எப்படிப்பட்ட இந்தியாவில் இருப்போம் என்ற பயம் எழுகிறது" - பா.ரஞ்சித்
ராமர் கோவில் திறப்பு: "எப்படிப்பட்ட இந்தியாவில் இருப்போம் என்ற பயம் எழுகிறது" - பா.ரஞ்சித்Twitter

இன்று அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது. இது அரசியல் ரீதியில் மிக முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது.

ப்ளூ ஸ்டார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் இன்றைய அரசியல் நிலைக் குறித்து பேசினார்.

ரஞ்சித் பேசியதாவது:

ரொம்ப தீவிரமான காலத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகளில் எவ்வளவு மோசமான இந்தியாவில் நாம் இருக்கப் போகிறோம் என்ற பயம் நமக்கு வருகிறது.

இத்தகைய சூழலில் நமது மனங்களை பண்படுத்தவும், மூளையில் ஏற்றி வைத்துள்ள பிற்போக்குத்தனத்தையும் மதவாதத்தையும் அழிப்பதற்கும் நம்மிடம் இருக்கும் 'கலை' என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறோம். மக்களை எளிதில் அடையும் ஆயுதமாக ‘கலை' இருப்பதால், மக்கள் மனங்களை சரி செய்வதற்கான சக்தி இதற்கு உள்ளது என நான் நம்புகிறேன்" என்று பேசினார்.

ராமர் கோவில் திறப்பு: "எப்படிப்பட்ட இந்தியாவில் இருப்போம் என்ற பயம் எழுகிறது" - பா.ரஞ்சித்
பா. ரஞ்சித் முதல் ரித்திகா சிங் வரை: மல்யுத்த வீராங்கனைகளுக்காக குரல் கொடுத்த பிரபலங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com