ராமர் கோயில் திறப்புவிழா; 28 மொழிகளில் பெயர் பலகை வைத்த மாவட்ட நிர்வாகம்!

ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்காக அயோத்தியில் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி கடந்த 30ஆம் தேதி திறந்து வைத்தார்.
ராமர் கோயில் திறப்புவிழா; 28 மொழிகளில் பெயர் பலகை வைத்த மாவட்ட நிர்வாகம்!
ராமர் கோயில் திறப்புவிழா; 28 மொழிகளில் பெயர் பலகை வைத்த மாவட்ட நிர்வாகம்!Twitter

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக ஸ்ரீராமர் கோயில் தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டு, அதை உத்தரப் பிரதேச அரசு மேற்பார்வையிடுகிறது.

இந்த ராமர் கோயில் கட்டுவதற்கு கடந்த 2020 ஆகஸ்டில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

கட்டுமானப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டும் நிலையில் ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்காக அயோத்தியில் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி கடந்த 30ஆம் தேதி திறந்து வைத்தார்.

இந்த நிலையில் அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகைதரும் பக்தர்கள் வசதிக்காக 28 மொழிகளில் பெயர் பலகை வைத்துள்ளது மாவட்ட நிர்வாகம்.

இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராமர் கோயில் திறப்புவிழா; 28 மொழிகளில் பெயர் பலகை வைத்த மாவட்ட நிர்வாகம்!
அயோத்தி : இராமர் கோவில் முதல் புதிய நகரம் வரை - 10 ஆண்டுகளில் 85,000 கோடி பெறும் நகரம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com