உலகின் மிகப் பெரிய தங்க நாணயம் இந்தியர்களின் வசமானது எப்படி? | Podcast
இந்த நாணயம் எப்படி ஹைதராபாத்திற்கு வந்திருக்கும்? என்பது தெளிவற்றதாகவே உள்ளது என்றார். பீஜப்பூர் கைப்பற்றப்பட்டபோது, சோர்வுற்று பசியுடன் இருந்த தனது வீரர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அவுரங்கசீப் ஏற்பாடு செய்ததை சல்மா இங்கே குறிப்பிடுகிறார்.