"என்னை விட தங்கையை அதிகம் நேசிப்பதா?" - சொந்த தாய் வீட்டில் திருடிய மகள்!

ஸ்வேதா என்ற 31 வயது பெண் தன்னை விட தனது தாய் தங்கை அதிகம் நேசிப்பதாலும் சில பொருளாதார பிரச்னைகள் இருந்ததாலும், தங்கையின் திருமணத்துக்கு வைத்திருந்த நகைகளைத் திருடியுள்ளார்.
"என்னை விட தங்கையை அதிகம் நேசிப்பதா?" - சொந்த தாய் வீட்டில் திருடிய மகள்!
"என்னை விட தங்கையை அதிகம் நேசிப்பதா?" - சொந்த தாய் வீட்டில் திருடிய மகள்!Twitter

டெல்லி உத்தம் நகரில் ஒரு பெண் சொந்த தாய் வீட்டில் திருடியிருக்கிறார். பொருளாதார நெருக்கடி காரணமாகவும் தன்னை விட தனது சகோதரியை தாய் அதிகம் நேசித்ததால் கோபம் கொண்டு சகோதரியின் திருமணத்திற்கு வைத்திருந்த பல லட்சம் மதிப்புள்ள நகை, பணம் ஆகியவற்றை திருடியுள்ளார்.

இந்த வழக்கில் காவல்துறையினர் ஸ்வேதா என்ற 31 வயது பெண்ணை கைது செய்துள்ளனர்.

காணாமல் போன நகை தொடர்பாக தாய் கமலேஷ் அளித்த புகாரின் பேரில் சிசிடிவியை ஆய்வு செய்தபோது, புர்கா அணிந்த பெண் ஒருவர் மதியம் 2 மணியளவில் வீட்டுக்குள் நுழைந்து அரைமணி நேரம் கழித்து தங்க வெள்ளி நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

ஸ்வேதா தாயிடம் இருந்து சாவியை திருடிக்கொண்டு, அருகில் இருந்த பொது கழிப்பிடத்துக்கு சென்று உடை மாற்றிக்கொண்டு வந்து திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

"என்னை விட தங்கையை அதிகம் நேசிப்பதா?" - சொந்த தாய் வீட்டில் திருடிய மகள்!
50 அடி உயர செல்போன் கோபுரம் திருட்டு; அதிர்ந்த காவல்துறை - எங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com