உ.பி முதல்வர் நடத்தி வைத்த திருமணத்தில் தங்களுக்கு தாங்களே மாலை மாற்றிக்கொண்ட பெண்கள்!

திருமண உதவித்திட்டத்தின்கீழ் கிடைக்கும் ₹35,000 நிதி உதவி மற்றும் சீர்வரிசை பொருட்களை பெறுவதற்காக இவ்வாறு செய்துள்ளனர்.
உ.பி முதல்வர் நடத்தி வைத்த திருமணத்தில் தங்களுக்கு தாங்களே மாலை மாற்றிக்கொண்ட பெண்கள்!
உ.பி முதல்வர் நடத்தி வைத்த திருமணத்தில் தங்களுக்கு தாங்களே மாலை மாற்றிக்கொண்ட பெண்கள்!Twitter

முதலமைச்சரின் திருமண உதவித்திட்டத்தின்கீழ் திருமணம் செய்துவைக்கும் நிகழ்வு உத்தரபிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் நடைபெற்றது.

இதில் 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அவர்களில் பலரும் உண்மையான தம்பதிகள் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

திருமண உதவித்திட்டத்தின்கீழ் கிடைக்கும் ₹35,000 நிதி உதவி மற்றும் சீர்வரிசை பொருட்களை பெறுவதற்காக ஏற்கெனவே திருமணம் ஆனவர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

மணமகனே இல்லாமல் தனக்குத்தானே சில பெண்கள் மாலை மாற்றிக்கொண்டுள்ளனர்.

சகோதர - சகோதரிகள் கூட புகைப்படத்துக்கு போஸ் கொடுத்து அரசு தரும் பணத்தைத் பெறுவதற்கான மாலை மாற்றியிருக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் பதின் பருவத்தினர் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

உ.பி முதல்வர் நடத்தி வைத்த திருமணத்தில் தங்களுக்கு தாங்களே மாலை மாற்றிக்கொண்ட பெண்கள்!
109 வயதில் மூன்றாவது திருமணம் செய்துகொண்ட நபர் - என்ன சொல்கிறார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlustதி

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com