திருநீறு எப்படி தயாரிக்கப்படுகிறது தெரியுமா?

விபூதியில் மூலிகைகள் மற்றும் கற்பூரம் சேர்ப்பதால் இன்னும் நல்ல நறுமணத்துடன் கிடைக்கும்.
திருநீறு எப்படி தயாரிக்கப்படுகிறது தெரியுமா?
திருநீறு எப்படி தயாரிக்கப்படுகிறது தெரியுமா?Twitter

இந்துகளை பொறுத்தவரை கடவுளின் அருளை பெற்றதன் சாட்சியாக திருநீறு அணிவது வழக்கம்.

இறை பக்தி, மட்டுமல்லாமல், இதில் மருத்துவ குணமும் உண்டு என சிலர் கூறுவதும் உண்டு. இந்த நிலையில் திருநீறு எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

திருநீறு பொதுவாக பசு சாணத்தில் இருந்து எடுக்கப்படுகிறது. இந்து மக்களை பொறுத்தவரை பசு புனிதமான தெய்வமாக வணங்கப்படுகிறது. சாணத்துடன் சில மூலிகைகளையும் சில லிட்டர் நெய்களையும் கொண்டு திருநீறு தயாரிக்கப்படுகிறது.

பசுமாட்டு சாணத்தை நன்றாக உலர வைத்து அதனுடன் ஏலக்காய் ,சூடம், நெய் போன்றவற்றை சேர்த்து நெருப்பில் வாட்டுவார்கள். அதன் பிறகு வரும் சாம்பலை காற்றில் உலறவிட்டு அதில் கிடைக்கும் சாம்பலை விபூதியாக பயன்படுத்துவார்கள்

விபூதியில் மூலிகைகள் மற்றும் கற்பூரம் சேர்ப்பதால் நல்ல நறுமணத்துடன் இருக்கும். இதனையே தற்போது கடவுளுக்கு பிரசாதமாக பயன்படுத்தப்படுகிறது.

திருநீறு எப்படி தயாரிக்கப்படுகிறது தெரியுமா?
மதுரை : ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் அசைவ திருவிழா! எப்படி நடக்கும் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com