பழனி முருகன் கோவிலுக்கு பிற மதத்தினர் செல்ல தடை!

பிற மதத்தவர்கள் வருகை தந்தால் கொடி மரம் வரை மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் எனக் கூறியதுடன், கோவிலில் நுழைய வேண்டுமானால் "கடவுள் நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன்" என பதிவேட்டில் எழுதிக்கொடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோவிலுக்கு பிற மதத்தினர் செல்ல தடை!
பழனி முருகன் கோவிலுக்கு பிற மதத்தினர் செல்ல தடை!Vikatan

பழனி முருகன் கோவிலுக்கு இந்துக்கள் அல்லாத பிற மதத்தவர் செல்ல தடை என மதுரை உயர் நீதிமன்றகிளை அறிவித்துள்ளது.

பிற மதத்தவர்கள் வருகை தந்தால் கொடி மரம் வரை மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் எனக் கூறியதுடன், கோவிலில் நுழைய வேண்டுமானால் "கடவுள் நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன்" என பதிவேட்டில் எழுதிக்கொடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதற்காக மாற்று மதத்தவருக்கு தனி பதிவேடு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு சமூக வலைதளத்தில் விவாதத்தை எழுப்பியிருக்கிறது சில கருத்துக்களைக் காணலாம்,

பழனி முருகன் கோவிலுக்கு பிற மதத்தினர் செல்ல தடை!
ராஜஸ்தான் : ராமர் கோவில் திறப்பு விழா - திருப்பி அளிக்கப்பட்ட தலித் மக்களின் நன்கொடை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com