இந்தியா தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டடி இன்று நடைபெற்று வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.
இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 55 ரன்களுக்கு சுருண்டது தென்னாப்பிரிக்க அணி. இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 6 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
அடுத்ததாக பேட்டிங் இறங்கிய இந்திய அணி, 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக விராட் கோலி 46 ரன்கள் எடுத்திருந்தார்.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 176 ரன்கள் எடுத்தது. ஓப்பனிங் பேட்ஸ்மேன் மார்க்ரம் 106 ரன்கள் விளாசினார். பும்ரா 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இரண்டாவது இன்னிங்ஸில் 79 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடி வருகின்றது இந்திய அணி.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust