இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது.
கடைசியாக நடந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும் இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன.
இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் கேஷவ் மகாராஜ் பேட்டிங் செய்யும் போது, ராம் சியா ராம் பாடல் அடிக்கடி ஒலிக்கவிடப்பட்டது.
இது குறித்து பேசிய அவர், "இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின்போது, நான் களமிறங்கும்போதெல்லாம் 'ராம் சியா ராம்' பாடல் ஒலிபரப்ப வேண்டும் என வேண்டுகோள் வைத்தது நான்தான். கடவுள்தான் எனக்கு மிகச்சிறந்த ஆசீர்வாதம். அதனால், என்னால் முடிந்ததை செய்தேன். மதம், கலாசாரத்தை மதிப்பது முக்கியம்தான். ஆனால், நான் களத்தில் விளையாடும்போது 'ராம் சியா ராம்' பாடல் பின்னனியில் ஒலிபரப்பாகும்போது அது மிகவும் நன்றாக இருந்தது." எனக் கூறியுள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust