ஜல்லிக்கட்டு : புதுக்கோட்டையில் 12 காளைகளை அடக்கிய வீரர்!
ஜல்லிக்கட்டு : புதுக்கோட்டையில் 12 காளைகளை அடக்கிய வீரர்!Twitter

ஜல்லிக்கட்டு : புதுக்கோட்டையில் 12 காளைகளை அடக்கிய வீரர்!

இந்த போட்டியினை அமைச்சர் ரகுபதி, மெய்யநாதன் இருவரும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் 746 காளைகள், 297 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றதாக தக்வல்கள் வெளியாகியிருக்கிறது.
Published on

2024ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி புதுக்கோட்டையில் நடைபெற்றது.

தச்சங்குறிச்சி விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் 746 காளைகள், 297 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றதாக தக்வல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த போட்டியினை அமைச்சர் ரகுபதி, மெய்யநாதன் இருவரும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டி முடிவில் அதிக காளைகளை அடக்கிய சுகேந்த் என்பருக்கு பல்சர் பைக் பரிசாக வழங்கப்பட்டது. இவர் 12 காளைகளை அடக்கியிருக்கிறார்.

அதேப்போல களத்தில் நீண்டநேரம் பிடிபடாமல் நின்று ஆட்டம் காட்டிய காளையின் உரிமையாளர் தச்சங்குறிச்சி தமிழ் செல்வனுக்கும் பல்சர் பைக் பரிசாக வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு : புதுக்கோட்டையில் 12 காளைகளை அடக்கிய வீரர்!
Pongal 2024 : ஜல்லிக்கட்டு தேதிகள் அறிவிப்பு - எங்கெங்கு எப்போது போட்டிகள் நடைபெறும்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com