அவனியாபுரம்: 1000 காளைகள் பங்கேற்கும் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு!

காலை 7:10 மணியளவில் கோவில் காளை அவிழ்க்கப்பட்டு ஜல்லிக்கட்டுத் தொடங்கியது. வாடிவாசலில் பூசைகள் செய்யப்பட்டதுடன், அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து போட்டிகளைத் தொடங்கிவைத்தார்.
அவனியாபுரம்: 1000 காளைகள் பங்கேற்கும் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு!
அவனியாபுரம்: 1000 காளைகள் பங்கேற்கும் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு!Twitter

தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பது வழக்கம். குறிப்பாக அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பிரபலமானவை.

அவனியாபுரத்தில் இன்று நடக்கும் போட்டியில் 1000 காளைகள், 800 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கான டோக்கன் நேற்று வழங்கப்பட்டது. மாடுகள் மருத்துவபரிசோதனை செய்யப்பட்டு களத்துக்கு அனுப்பப்புடுகிறது. வீரர்களும் மருத்துவ சோதனை செய்துகொள்கின்றனர்.

காலை 7:10 மணியளவில் கோவில் காளை அவிழ்க்கப்பட்டு ஜல்லிக்கட்டுத் தொடங்கியது. வாடிவாசலில் பூசைகள் செய்யப்பட்டதுடன், அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து போட்டிகளைத் தொடங்கிவைத்தார்.

காளைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. போட்டியில் அசம்பாவிதங்கள் நடைபெறக் கூடாது என்பதற்காக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அவனியாபுரம்: 1000 காளைகள் பங்கேற்கும் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு!
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com