'பீர் குடிக்கும் போட்டி' தகவல் பரப்பிய நபர் கைது - என்ன நடந்தது?

அவரது விளம்பரத்தில், தை பொங்கலை முன்னிட்டு கறம்பக்குடி தாலுகாவில் நடத்தப்படும் மாபெரும் முதலாம் ஆண்டு பீர் குடிக்கும் போட்டி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அளவுக்கு அதிகமாக குடிக்க வேண்டிய பீரின் அளவும் அதற்கேற்ற பரிசுத் தொகையும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பீர் பாட்டில்கள் எப்போதும் பச்சை அல்லது பழுப்பு நிறத்தில் இருப்பது ஏன்? அடடே தகவல்!
பீர் பாட்டில்கள் எப்போதும் பச்சை அல்லது பழுப்பு நிறத்தில் இருப்பது ஏன்? அடடே தகவல்!canva

புதுக்கோட்டை மாவட்டத்தில் பீர் குடிக்கும் போட்டி நடத்துவதாக அறிவித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது விளம்பரத்தில், தை பொங்கலை முன்னிட்டு கறம்பக்குடி தாலுகாவில் நடத்தப்படும் மாபெரும் முதலாம் ஆண்டு பீர் குடிக்கும் போட்டி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் அளவுக்கு அதிகமாக குடிக்க வேண்டிய பீரின் அளவும் அதற்கேற்ற பரிசுத் தொகையும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பீர் குடிக்கும் போட்டி பற்றிய தகவலை சமூக வலைதளங்களில் பரப்பிய கணேசமூர்த்தி (38) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் வாண்டான்விடுதியை சேர்ந்த கணேசமூர்த்தி மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பீர் பாட்டில்கள் எப்போதும் பச்சை அல்லது பழுப்பு நிறத்தில் இருப்பது ஏன்? அடடே தகவல்!
தாய்லாந்து: 15 லட்சம் பீர் பாட்டில்களால் உருவான கோவில் - ஒரு சுவாரஸ்ய கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com