அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : முடிஞ்சா பிடிச்சு பாருடா? எகிறிய காளை, பதுங்கிய காளையர்கள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் நீண்ட நேரம் களத்தில் நின்று வீரர்களுக்கு முடிந்தால் பிடித்து பார் என்பது போல் சவால் விட்டது புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த காளை
logo
Newssense
newssense.vikatan.com