சென்னை மெட்ரோவில் கட்டட தொழிலாளர்களுக்கு அனுமதி மறுப்பா?

இந்த நிலையில் மெட்ரோவில் கட்டுமான தொழிலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை எனப் பரவிய செய்தி பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. இதற்கு மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை மெட்ரோவில் கட்டட தொழிலாளர்களுக்கு அனுமதி மறுப்பா?
சென்னை மெட்ரோவில் கட்டட தொழிலாளர்களுக்கு அனுமதி மறுப்பா?Twitter

சென்னை மெட்ரோவில் கட்டுமான தொழிலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என எக்ஸ் தளத்தி வெளியான பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னையில் லட்சக்கணக்கில் மக்கள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்கின்றனர். கூலி தொழிலாளர்கள் முதல் ஐடி ஊழியர்கள் வரை மெட்ரோவை நம்பியிருக்கின்றனர்.

இந்த நிலையில் மெட்ரோவில் கட்டுமான தொழிலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை எனப் பரவிய செய்தி பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.

இந்த சர்ச்சைகுரிய குற்றச்சாட்டுக்கு சென்னை மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

“கடப்பாரை போன்ற கூர்மையான பொருட்களை அவர்கள் வைத்திருந்தனர். பாதுகாப்பாக வழிமுறையின்படி, அவற்றை பத்திரமாக மூடிய பிறகு பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்” என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியிருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com