"பாஜக மக்கள் மனதில் துவேஷமும் பிரிவினையையும் விதைத்திருக்கிறது" பத்திரிக்கையாளர் மணி

இந்தியா ஒற்றுமையாக இருக்கிறது என்று வலது சாரி கட்சிகள் கூறுவது ஆணவத்தின் உச்சக்கட்டம் என்று கூறிய மூத்த பத்திரிக்கையாளர் மணி, காங்கிரஸ் கட்சி தன்னை காப்பாற்றிக்கொள்ளவும், நிலைநாட்டிக்கொள்ளும் முயற்சியாகவும் தான் பாரத் ஜோடோவை மேற்கொள்கிறது என்றார்
logo
Newssense
newssense.vikatan.com