கொடைக்கானல் : இயற்கை முறையில் கட்டிய வீடு
கொடைக்கானல் : இயற்கை முறையில் கட்டிய வீடுTwitter

கொடைக்கானல் : தயிர், முட்டை, கற்றாழை வைத்து வீடு கட்டிய இயற்கை ஆர்வலர் - எப்படி சாத்தியம்?

வெளியில் நிலவும் தட்பவெப்பநிலை ஏதுவாக இருந்தாலும் இந்த இயற்கை வீட்டுக்குள் இதமான சூழலே நிலவும்
Published on

இயற்கையுடன் இணைந்து வாழ வேண்டும் என்பது இன்றைய நவீன உலக சூழலில் பலரின் கனவாக இருக்கிறது.

அதனை சாத்தியமாக்கும் விதத்தில் ரசாயன பொருட்கள் ஏதுமின்றி இயற்கையான முறையில் கட்டப்பட்ட வீடு பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

கொடைக்கானல் மலையில் உள்ள பள்ளங்கிக்கொம்பை கிராமத்தில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. வழக்கமாக வீடு கட்டும் போது செங்கல், சிமெண்ட் பயன்படுத்துவார்கள்.

கற்றாழை
கற்றாழை

ஆனால் இந்த வீட்டை கருப்பட்டி, கற்றாழை, தயிர், முட்டை, நெல்லி என இயற்கையாக கிடைக்ககூடிய பொருட்களை கொண்டு உருவாக்கியுள்ளனர்.

கதவு, ஜன்னல்களை தவிர எஞ்சிய வீடு முழுவதும் இயற்கை பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளதுடன்.

கொடைக்கானல் : இயற்கை முறையில் கட்டிய வீடு
நவீன வசதி மாறாத பாரம்பரிய மண் வீடு : இளைஞரின் அசத்தல் ஐடியா - ஓர் அடடே சுற்றுலா தலம்!

சிறப்பு அம்சங்கள்

சுவற்றுக்கான வண்ணங்கள் கூட மூலிகைகளால் தயாரிக்கப்பட்டு இயற்கை முறையில் பூசப்பட்டுள்ளது.

வெளியில் நிலவும் தட்பவெப்பநிலை ஏதுவாக இருந்தாலும் இந்த இயற்கை வீட்டுக்குள் இதமான சூழலே நிலவும்

இதில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அனைத்தையும் மீண்டும் பயன்படுத்த முடியும்

கொடைக்கானல் : இயற்கை முறையில் கட்டிய வீடு
'உலகின் தனிமையான வீடு' இதுதான்! - ஏன் கட்டப்பட்டது? பின்னணியில் உள்ள உண்மை என்ன தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com