கொடைக்கானல்: ஆங்கிலேயர்கள் அமைத்த Escape Roadன் பின்னணி என்ன?

கொடைக்கானலின் மற்றுமொரு சிறப்பம்சம், மூணாறு செல்லும் வழி. இதனை எஸ்கேப் ரோட் என்று அழைக்கின்றனர்.

குளிர் பிரதேசங்களுக்கு ஒரு இரண்டு நாள் டூர் போகலாம் என்று நினைத்தால் நம் நினைவுக்கு வருவது கொடைக்கானல் தான்.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் இந்த கொடைக்கானலில் நாம் சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் இருக்கின்றன.

இங்கு உள்ள பச்சை பள்ளத்தாக்கு வியூபாயிண்ட் தான் சுற்றுலா பயணிகளின் ஆர்வத்தை தூண்டும் இடம். இதனை சூசைட் பாயிண்ட் என்று சொன்னால் இன்னும் நன்றாக தெரியும். இந்த புள்ளியை அடைய குறுகலான காட்டு வழிப்பாதையை கடக்க வேண்டும்.

அடுத்ததாக கொடைக்கானல் ஏரி. சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இந்த நீர்நிலை மனிதனால் உருவாக்கப்பட்டது. நட்சத்திரத்தின் வடிவத்தில் அமைந்திருக்கிறது இந்த ஏரி. இந்த ஏரியில், படகு சவாரி, இதனைச் சுற்றி குதிரை சவாரி, சைக்கிளிங் போன்றவை மேற்கொள்ளலாம்.

கொடைக்கானலின் மற்றுமொரு சிறப்பம்சம், மூணாறு செல்லும் வழி. இதனை எஸ்கேப் ரோட் என்று அழைக்கின்றனர்.

கதைகளின் படி இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஆங்கிலேயர்கள் கொடைக்கானலில் இருந்து கொச்சிக்கு விரைவாக சென்றடைய இந்த பாதையை உருவாக்கியதாக வரலாறு கூறுகிறது.

கொடைக்கானல் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள காணொளியை காணுங்கள்

கொடைக்கானல்: ஆங்கிலேயர்கள் அமைத்த Escape Roadன் பின்னணி என்ன?
மதுரை To கொடைக்கானல்: உள்ளூர் மக்களை கவர ஒரு நாள் சுற்றுலா - எந்தெந்த இடங்கள் பார்க்கலாம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com