மதுரை : ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் அசைவ திருவிழா! எப்படி நடக்கும் தெரியுமா?

ஆண்கள் விருந்து உண்ட இலைகளை காய்ந்த பின்னர் ஒரு வாரம் கழித்து பெண்கள் அப்புறப்படுத்துவது வழக்கம் என்கின்றனர்.
மதுரை : ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் அசைவ திருவிழா! எப்படி நடக்கும் தெரியுமா?
மதுரை : ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் அசைவ திருவிழா! எப்படி நடக்கும் தெரியுமா?Twitter

வரலாறு மற்றும் கலாச்சாரம் பற்றிய புரிதலில் இந்தியாவில் உள்ள கோவில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா 2 மில்லியனுக்கும் அதிகமான கோவில்களைக் கொண்ட நாடு.

ஒவ்வொரு ஆண்டும், பல நூற்றாண்டுகளாக இருக்கும் கோயில்களைப் பற்றி புதிதாக கண்டுபிடிப்பதால் அந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது. ஒவ்வொரு கோவிலுக்கும் தனித்துவமான பின்னணிகள் காணப்படுகின்றன.

அந்த வகையில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஆண்கள் மட்டும் கலந்துக்கொள்ளும் விநோத அசைவ திருவிழா நடைப்பெற்றது.

101 கிடா வெட்டி 10,000-க்கும் மேற்பட்ட ஆண்களுக்கு விநோத அசைவ திருவிழா நடைப்பெற்றது. அனுப்பப்பட்டி கிராமத்தில் கரும்பாறை முத்தையாகோயில் திருவிழாவை முன்னிட்டு விநோத விருந்து நடைப்பெற்றது.

2,500 கிலோ அரிசியில் செய்யப்பட்ட விருந்தில் செக்கானூரணி உட்பட 10 கிராம ஆண்கள் மட்டும் பங்கேற்றுள்ளனர்.

ஆண்கள் விருந்து உண்ட இலைகளை காய்ந்த பின்னர் ஒரு வாரம் கழித்து பெண்கள் அப்புறப்படுத்துவது வழக்கம் என்கின்றனர்.

மதுரை : ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் அசைவ திருவிழா! எப்படி நடக்கும் தெரியுமா?
பணம் கொடுத்து திட்டு வாங்கும் ஆண்கள்; வித்தியாசமாக சம்பாதிக்கும் பெண் - மாத வருமானம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com