மதுரை சந்தையில் மல்லிகைப்பூ பலமடங்கு விலை உயர்வு!
மதுரை சந்தையில் மல்லிகைப்பூ பலமடங்கு விலை உயர்வு!Twitter

மதுரை சந்தையில் மல்லிகைப்பூ பலமடங்கு விலை உயர்வு!

எல்லா வகைப்பூக்களும் இன்று திடீரென விலை உயர்ந்துள்ளது. மல்லிகைப்பூ நேற்று ரூ.1000-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று கிலோ ரூ.3000 ஆக உயர்ந்திருக்கிறது
Published on

பொங்கல் பண்டிகையை ஒட்டி வழக்கமாக வியாபாரமாகும் பொருட்கள் எல்லாம் விலை உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி பூ சந்தையில் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்திருக்கிறது.

மதுரையில் பிரபலமான மல்லிகைப்பூ கிலோ ரூ.3,000க்கு விற்பனையாகிறது. இதனால் சமானிய மக்களுக்கு பொங்கலில் பூ சூட்டிக்கொள்வதே சவாலாக இருக்கிறது.

மல்லிகை மட்டுமல்லாமல் எல்லா வகைப்பூக்களும் இன்று திடீரென விலை உயர்ந்துள்ளது.

மல்லிகைப்பூ நேற்று ரூ.1000-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று கிலோ ரூ.3000 ஆக உயர்ந்திருக்கிறது என்றால், பிச்சிப்பூ, மெட்ராஸ் மல்லி, முல்லை ஆகிய பூவகைகள் கிலோ ரூ.2000-க்கு விற்பனையாகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com