கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நடமாடும் ஏ.டி.எம்!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நடமாடும் ஏ.டி.எம்!Twitter

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நடமாடும் ஏ.டி.எம்!

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் ஏடிஎம் இல்லை என மக்கள் கோரிக்கை வைத்தனர். அதனை நிறைவேற்றும் விதமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நடமாடும் ஏ.டி.எம் தற்போது வைக்கப்பட்டுள்ளது.
Published on

சென்னையின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெருக்கடியை தவிர்க்கவும், கடந்த 2018-ம்ஆண்டில் 86 ஏக்கர் பரப்பில் சென்னை பெருநகர வளர்ச்சிகுழுமம் (சிஎம்டிஏ) சார்பில் ரூ.400கோடி செலவீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வந்தது.

புதிய பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 30 ஆம் தேதி, திறந்து வைத்தார். இதையடுத்து பேருந்து முனையம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது.
கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் ரூ.20 முதல் ரூ.35 வரை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இது போன்று பல்வேறு வசதிகளை செய்து வரும் வேளையில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் ஏடிஎம் இல்லை என மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதனை நிறைவேற்றும் விதமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நடமாடும் ஏ.டி.எம் தற்போது வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நிச்சயம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நடமாடும் ஏ.டி.எம்!
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் : சிறப்புகள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com