உறைபனியால் காஷ்மீராக மாறிய ஊட்டி!

பனி அழகிய காட்சிகளை வழங்கினாலும் வாகனம் ஓட்டுவது முதல் எல்லாமே சிரமமாகியுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
உறைபனியால் காஷ்மீராக மாறிய ஊட்டி!
உறைபனியால் காஷ்மீராக மாறிய ஊட்டி!Twitter

வானிலை மையம் அறிவித்தது போலவே தமிழகத்தின் பல இடங்களில் பனிமூட்டம் காணப்படுகிறது.

சென்னையே ஊட்டியைப் போல இருக்கிறதே, ஊட்டி எப்படி இருக்கும் என நினைத்தாலே குளிருகிறதல்லவா?

ஊட்டியில் உறைபனி தொடங்கியது. புற்கள், மரங்கள், கார்கள் என எல்லாவற்றின் மீது பனி போர்வை போர்த்தியது போல படிந்து காணப்படுகிறது.

வெப்பநிலை வெகுவாக குறைந்துள்ளது. அதிகபட்சமாக 1 டிகிரி செல்சியஸ் வரை குளிர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பனி அழகிய காட்சிகளை வழங்கினாலும் வாகனம் ஓட்டுவது முதல் எல்லாமே சிரமமாகியுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஊட்டியில் உறைபனி வருவதை விட 50 நாட்கள் தாமதமாக வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காஷ்மீராக மாறியுள்ள ஊட்டிக்கு கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.

உறைபனியால் காஷ்மீராக மாறிய ஊட்டி!
ஊட்டி : சுற்றுலா பயணிகளை கவரும் ’மலை ரயில்’ - ஏன் இதில் நிச்சயம் பயணிக்க வேண்டும்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com