விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது - பிரேமலதா விஜயகாந்த் பேசியது என்ன?

மக்களால் கேப்டன் என மரியாதையோடு அழைக்கப்பட்ட விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் மரணமடைந்தார். இந்த நிலையில் அவருக்கு அளிக்கப்பட்டுள்ள விருது குறித்து பிரேமலதா விஜயகாந்த் பேசியிருக்கிறார்.
விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது - பிரேமலதா விஜயகாந்த் பேசியது என்ன?
விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது - பிரேமலதா விஜயகாந்த் பேசியது என்ன?Twitter

நேற்று டெல்லியில் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு 8 தமிழர்களுக்கு விருது அளிக்கப்பட உள்ளது.

கலைத்துறையில் சாதனைகளுக்காக விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

மக்களால் கேப்டன் என மரியாதையோடு அழைக்கப்பட்ட விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் மரணமடைந்தார். இந்த நிலையில் அவருக்கு அளிக்கப்பட்டுள்ள விருது குறித்து பிரேமலதா விஜயகாந்த் பேசியிருக்கிறார்.

இன்று பத்ம பூஷன் விருது குறித்து செய்தியாளர்களிடம், "கேப்டனுக்கு காலம் கடந்து காலன் எடுத்துச்சென்ற பிறகு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கௌரவமான விருதை அளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம். அவர் இருந்த போதே கொடுத்திருந்தால் கழக தொண்டர்களும் உலக தமிழர்களும் மகிழ்ந்திருப்பார்கள்" என பிரேமலதா பேசினார்.

விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது - பிரேமலதா விஜயகாந்த் பேசியது என்ன?
பிரதமர் மோடி மீதான அவதூறு விவகாரம் : இந்தியா - மாலத்தீவு விமான முன்பதிவு ரத்து!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com